sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எருமப்பட்டியில் சாலை பாதுகாப்பு பள்ளி மாணவ, மாணவியர் பேரணி

/

எருமப்பட்டியில் சாலை பாதுகாப்பு பள்ளி மாணவ, மாணவியர் பேரணி

எருமப்பட்டியில் சாலை பாதுகாப்பு பள்ளி மாணவ, மாணவியர் பேரணி

எருமப்பட்டியில் சாலை பாதுகாப்பு பள்ளி மாணவ, மாணவியர் பேரணி


ADDED : ஜன 24, 2025 01:12 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, :எருமப்பட்டியில், வட்டார போக்குவரத்து துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், இந்தாண்டு கிராம பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், எருமப்பட்டியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் தலைமை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி, நித்யா,

சரவணன் முன்னிலை வகித்தனர்.விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் ராஜீ, பேரணியை கொடியசைத்து துவக்கி வகித்தார். இதில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த, 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து, சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு கடை வீதி, பழனி நகர் வழியாக யூனியன் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது, சாலையில் பாதுகாப்புடன் செல்வது குறித்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு

பிரசுரங்கள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us