sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்மத்திய அரசை குறை கூறுவது முறையல்ல'

/

'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்மத்திய அரசை குறை கூறுவது முறையல்ல'

'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்மத்திய அரசை குறை கூறுவது முறையல்ல'

'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்மத்திய அரசை குறை கூறுவது முறையல்ல'


ADDED : மார் 15, 2025 02:47 AM

Google News

ADDED : மார் 15, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்மத்திய அரசை குறை கூறுவது முறையல்ல'

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் முத்துக்காபட்டியில், புதிய தமிழகம் கட்சி சார்பில் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. அக்கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இன்று(நேற்று) சட்டசபையில், 300 பக்கங்களுக்கு மேல் நிதிநிலை அறிக்கை படித்துள்ளனர். முலாம் பூசப்பட்ட ஒரு அறிக்கையாகத்தான் அதை பார்க்க முடிகிறது. 2026 தேர்தலை மையமாக வைத்தே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஏழ்மையில் உள்ள மக்களுக்கான எந்தவித திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.

மத்திய அரசை, குறை கூறுவதற்கு முன்பாக, தி.மு.க., தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கையில் மத்திய அரசை குறை கூறுவது ஏற்புடையது அல்ல. 'மக்களின் தலைக்கு மேல் கத்தி' என்பதை உணர்ந்து எல்லா கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என் வேண்டுகோள். 2026-ல் ஆட்சி மாற்றம் என்பது இலக்காக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us