sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆற்றில் மணல் திருடிய இரு ஆட்டோ பறிமுதல்

/

ஆற்றில் மணல் திருடிய இரு ஆட்டோ பறிமுதல்

ஆற்றில் மணல் திருடிய இரு ஆட்டோ பறிமுதல்

ஆற்றில் மணல் திருடிய இரு ஆட்டோ பறிமுதல்


ADDED : ஆக 31, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார், காவிரி ஆற்று பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய, இரண்டு மினி ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ப.வேலுார் அருகே, வெங்கரை காவிரியில் கடந்த இரு தினங்க-ளுக்கு முன்பு, திருட்டு மணல் அள்ளி வந்த மினிஆட்டோவை பொதுமக்கள் பிடித்து ப.வேலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு

அணிச்சம்பாளையம் காவிரியில் இருந்து, திருட்டு மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு ப.வேலுார் எஸ்.ஐ.,குமார் மற்றும் போலீசார் சென்றபோது, திருட்டு மணல் ஏற்றி வந்த மினி

ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பினார். ப.வேலுார் போலீசார் இரண்டு மினி ஆட்டோக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us