sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கட்சி கொடி கம்பங்கள் கணக்கீடு

/

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கட்சி கொடி கம்பங்கள் கணக்கீடு

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கட்சி கொடி கம்பங்கள் கணக்கீடு

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கட்சி கொடி கம்பங்கள் கணக்கீடு


ADDED : மார் 07, 2025 02:29 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கட்சி கொடி கம்பங்கள் கணக்கீடு

ராசிபுரம்:கட்சி கொடி கம்பங்களை அகற்ற, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, உள்ளாட்சி நிர்வாகம் மூலம் கம்பங்களை கணக்கீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

மாநில, தேசிய நெடுஞ்சாலை உள்பட பொது இடங்களில் உள்ள, கட்சி கொடி கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நேற்று ராசிபுரம் நகராட்சி பகுதியில் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது.

இதேபோல், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, ஊராட்சிகளிலும் கட்சி கொடியை கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து ராசிபுரம் நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில்,'' நீதிமன்ற உத்தரவை அடுத்து நகராட்சி எல்லையில் உள்ள சாலையோரம், பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது. கணக்கீடு செய்த பிறகுதான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவரும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us