sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆலாம்பாளையம் டவுன் பஞ்., எல்லையில் பலகை வைப்பு

/

ஆலாம்பாளையம் டவுன் பஞ்., எல்லையில் பலகை வைப்பு

ஆலாம்பாளையம் டவுன் பஞ்., எல்லையில் பலகை வைப்பு

ஆலாம்பாளையம் டவுன் பஞ்., எல்லையில் பலகை வைப்பு


ADDED : மார் 27, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 27, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலாம்பாளையம் டவுன் பஞ்., எல்லையில் பலகை வைப்பு

பள்ளிப்பாளையம்:ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், எல்லை அளவீடு செய்து பலகை வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து உள்ளது. மொத்தம், 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்பு, விசைத்தறி கூடம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்து கொண்டு வருகின்றன. ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து எல்லையை சுற்றிலும், கிராம பஞ்சாயத்து பகுதிகள் உள்ளன. எல்லை பிரச்னையால் பல சமயத்தில் குப்பை, கழிவுகள் அகற்றுவதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

தற்போது எளிதில் எல்லையை கண்டுபிடிக்கும் வகையில், ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதி முழுவதும் எல்லையை அளவீடு செய்து, 10 இடங்களில் ஆலாம்பாளையம் தேர்வு நிலை பேரூராட்சி, தங்கள் வருகைக்கு நன்றி என, பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 15 வார்டுகளிலும் சாலைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன், ஒவ்வொரு சாலையிலும் வழிகாட்டி பலகை வைக்க, டவுன் பஞ்சாயத்து

நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.






      Dinamalar
      Follow us