sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்

/

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்


ADDED : ஜன 29, 2025 01:17 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்,: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் ஜெயந்தி, முகாமை துவக்கி வைத்தார். முகாமில், கோட்டத்தில் பணியாற்றும் உதவியாளர்கள், சாலைப்

பணியாளர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை

சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உதவி பொறியாளர் பிரனேஷ், இளநிலை பொறியாளர் சுப்ரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us