sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடிநீர் குழாய்சீரமைப்பு பணி மந்தம்

/

குடிநீர் குழாய்சீரமைப்பு பணி மந்தம்

குடிநீர் குழாய்சீரமைப்பு பணி மந்தம்

குடிநீர் குழாய்சீரமைப்பு பணி மந்தம்


ADDED : பிப் 01, 2025 12:47 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் குழாய்சீரமைப்பு பணி மந்தம்

பள்ளிப்பாளையம், :பள்ளிப்பாளையம் அடுத்த, ஆவத்திபாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, பிரதான குடிநீர் குழாய் மூலம் திருச்செங்கோடு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பள்ளிப்பாளையம் அருகே, ஆசிரியர் காலனி பகுதியில் பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாகி சாலையில் சென்றது.

கடந்த, 20ல் திருச்செங்கோடு நகராட்சி பணியாளர்கள், பொக்லைன் மூலம் சாலையில் பள்ளம் தோண்டி, குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பணிகள் பாதியிலேயே உள்ளன.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மந்தகதியில் நடந்து வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us