sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிதிலமடைந்த சமுதாயகூடம்சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

/

சிதிலமடைந்த சமுதாயகூடம்சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

சிதிலமடைந்த சமுதாயகூடம்சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

சிதிலமடைந்த சமுதாயகூடம்சீரமைக்க மக்கள் வேண்டுகோள்


ADDED : பிப் 20, 2025 01:33 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதிலமடைந்த சமுதாயகூடம்சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

எலச்சிபாளையம்:கொன்னையார் கிராமத்தில் சிதிலமடைந்த சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் சமுதாயகூடம் கட்டப்பட்டது.

சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள், தங்களது இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை இந்த சமுதாய கூடத்தில் நடத்தி வந்தனர்.

தற்போது, இந்த சமுதாய கூடத்தின் கான்கரீட் உதிர்ந்து வருகிறது. இதனால், இங்கு வரும் பொதுமக்கள் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வந்து செல்கின்றனர்.

எனவே, சிதிலமடைந்து காணப்படும் சமுதாய கூடத்தை புனரமைப்பு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us