sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழிய

/

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழிய

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழிய

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழிய


ADDED : மார் 19, 2025 01:06 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு அரசு ஊழியர் பலி

ராசிபுரம்:ராசிபுரம் ஒன்றியம், சிங்களாந்தபுரம் மேற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் நடேசன், 68; இவர், டெபுட்டி பி.டி.ஓ.,வாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை, சிங்களாந்தபுரத்திற்கு சைக்கிளில் சென்ற நடேசன் திரும்பி வரவில்லை. அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நடேசன் சென்ற வழியில் இருந்த விவசாய கிணற்றில் பார்த்தபோது, சைக்கிளுடன் நடேசன் விழுந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர், ஒரு மணிநேரம் போராடி நடேசன் உடலை மீட்டனர். பேளுக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us