sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பழனி முருகன் கோவிலில்மோகனுார் பா.ஜ., நிர்வாகி பலி

/

பழனி முருகன் கோவிலில்மோகனுார் பா.ஜ., நிர்வாகி பலி

பழனி முருகன் கோவிலில்மோகனுார் பா.ஜ., நிர்வாகி பலி

பழனி முருகன் கோவிலில்மோகனுார் பா.ஜ., நிர்வாகி பலி


ADDED : மார் 20, 2025 01:58 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி முருகன் கோவிலில்மோகனுார் பா.ஜ., நிர்வாகி பலி

மோகனுார்:நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஆரியூரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் செல்வமணி, 46; மோகனுார் ஒன்றிய பா.ஜ., தலைவராக இருந்தார். மனைவி நதியா, 43; அரசு பள்ளி ஆசிரியர். இவர்களது மகன் கவுசிக்பூபதி, 17, பிளஸ் 2 படிக்கிறார்.

இந்நிலையில், சபரிமலைக்கு விரதமிருந்த செல்வமணி, கடந்த, 17ல், அப்பகுதியை சேர்ந்த, 11 பேருடன் கோவிலுக்கு சென்றார். நேற்று, பழனி கோவிலுக்கு வந்தனர். அங்கு சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது, செல்வமணிக்கு மூச்சத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.






      Dinamalar
      Follow us