sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்

/

சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்

சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்

சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்


ADDED : ஏப் 12, 2025 01:23 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீது பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம்.அதன்படி, நேற்று காலை, 9:00 மணிக்கு, விநாயகர் திருத்தேர் மலையை சுற்றி பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி தேரை, 'அரோகரா கோஷம்' முழங்க பக்தர்கள் மலையை சுற்றி இழுத்து வந்தனர். மாலை, 6:45 மணிக்கு, தேர் நிலையை சேர்ந்தது. இன்று இரவு, 8:00 மணிக்கு, சத்தாபரண மகாமேரு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 6:00 மணி முதல் மாலை வரை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு, தினவும் இரவு சுவாமிக்கு ஒவ்வொரு மண்டல அறக்கட்டளை சார்பில், சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us