sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மீன் பிடித்த மாணவி கிணற்றில் விழுந்து பலி

/

மீன் பிடித்த மாணவி கிணற்றில் விழுந்து பலி

மீன் பிடித்த மாணவி கிணற்றில் விழுந்து பலி

மீன் பிடித்த மாணவி கிணற்றில் விழுந்து பலி


ADDED : மே 20, 2025 02:33 AM

Google News

ADDED : மே 20, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



சேந்தமங்கலம், கொல்லிமலை யூனியன், நவக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 49; விவசாயி. இவரது மகள் உமா, 15. இவர், ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில், மாணவி உமா, 279 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள கிணற்றில், மாணவி உமா மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென கால் தவறி, 20 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து மூழ்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், கிணற்றில்





மூழ்கிய மாணவியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us