sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி

/

துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி

துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி

துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி


ADDED : ஆக 14, 2025 03:36 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்த் ரபிதாஸ் மனைவி மம்தா, 27; தம்பதியர், நாமக்கல்லில் உள்ள தனியார் நுாற்பாலையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, இருவரும் பணியை முடித்துவிட்டு, அருகில் உள்ள தங்கும் அறைக்கு சென்றனர். அங்கு துணிகளை துவைத்த மம்தா, அருகில் சென்ற மின்விளக்கு குழாயுடன் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது, மம்தா மீது மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மம்தாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us