sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

/

பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்


ADDED : ஜன 30, 2026 05:55 AM

Google News

ADDED : ஜன 30, 2026 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் நேற்று இரவு, 7:00 மணியளவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்தார்.

ஊர் எல்லையில், அவருக்கு பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு சுவாமிகள் சென்றார். அங்கு உலக நன்மைக்காகவும், மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடந்தது.

இதில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அருளுரையுடன் ஆசி வழங்கினார்.






      Dinamalar
      Follow us