sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முருகன் கோவில்களில் சஷ்டி விழா கோலாகலம்

/

முருகன் கோவில்களில் சஷ்டி விழா கோலாகலம்

முருகன் கோவில்களில் சஷ்டி விழா கோலாகலம்

முருகன் கோவில்களில் சஷ்டி விழா கோலாகலம்


ADDED : செப் 10, 2024 06:09 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: சஷ்டியையொட்டி, ப.வேலுார், சுல்தான்பேட்டையில் உள்ள பக-வதி அம்மன் கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. அதேபோல், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோவிலில் சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ர-மணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்-டவர், பொத்தனுார்

பச்சைமலை முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அனிச்சம்பாளையத்தில் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவே-லீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள, 34 அடி உயரம் கொண்ட ஆறுமுக கடவுள் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. சஷ்டி சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us