sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாராயம் பதுக்கிய பெண்ணுக்கு 'காப்பு'

/

சாராயம் பதுக்கிய பெண்ணுக்கு 'காப்பு'

சாராயம் பதுக்கிய பெண்ணுக்கு 'காப்பு'

சாராயம் பதுக்கிய பெண்ணுக்கு 'காப்பு'


ADDED : ஜன 18, 2025 01:17 AM

Google News

ADDED : ஜன 18, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாராயம் பதுக்கிய பெண்ணுக்கு 'காப்பு'

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த தொட்டிகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா, 50; இவர் சாராயம் விற்பனை செய்வதாக, மொளசி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று மாலை மொளசி போலீசார், வசந்தா வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு ஒன்றரை லிட்டர் சாராயம், 25 லிட்டர் ஊறல் பதுக்கி வைத்திருந்தார். அதனை பறிமுதல் செய்த போலீசார், வசந்தாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us