sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரி பாலத்தை அதிகாரிகள் ஆய்வு

/

காவிரி பாலத்தை அதிகாரிகள் ஆய்வு

காவிரி பாலத்தை அதிகாரிகள் ஆய்வு

காவிரி பாலத்தை அதிகாரிகள் ஆய்வு


ADDED : பிப் 18, 2025 01:33 AM

Google News

ADDED : பிப் 18, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவிரி பாலத்தை அதிகாரிகள் ஆய்வு

குமாரபாளையம்:குமாரபாளையம் - பவானி இடையே, பழைய காவிரி பாலம், 1849ல் கட்டப்பட்டது. 175 ஆண்டுகளான நிலையில், இந்த பாலத்தில், 1998 முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அனைத்து வாகனங்களுக்கும் தடைவிதிக்கப்படுகிறது. இந்நிலையில், இதன் உறுதி தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், கோட்ட பொறியாளர் குணா, உதவி கோட்ட பொறியாளர்கள் நடராஜன், மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, 'பாலத்தில் உள்ள, 28 துாண்களும் உறுதியாக உள்ளன. அதனால் தற்போதுள்ள போக்குவரத்து முறையே

தொடரட்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us