sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதர்மண்டிய நிழற்கூடம்சுத்தம் செய்ய கோரிக்கை

/

புதர்மண்டிய நிழற்கூடம்சுத்தம் செய்ய கோரிக்கை

புதர்மண்டிய நிழற்கூடம்சுத்தம் செய்ய கோரிக்கை

புதர்மண்டிய நிழற்கூடம்சுத்தம் செய்ய கோரிக்கை


ADDED : பிப் 20, 2025 01:35 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதர்மண்டிய நிழற்கூடம்சுத்தம் செய்ய கோரிக்கை

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை யூனியன், மெட்டாலா அருகே, செல்லியம்பாளையம் கிராமம் உள்ளது. ஆத்துார் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

காலை, மாலை என பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த நிழற்கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழை காரணமாக நிழற்கூடத்தை ஒட்டி முள்செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளன.

இதனால் நிழற்கூடத்தில் குழந்தைகள் பெண்கள், காத்திருக்க தயங்குகின்றனர். எனவே நிழற்கூடத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்ற வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us