sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் விழா

/

கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் விழா

கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் விழா

கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் விழா


ADDED : மார் 03, 2025 01:32 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் விழா

நாமக்கல்:நாமக்கல், காமராஜ் நகர், தில்லைபுரத்தில் கருப்பண்ணார் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெள்ளாயி பொங்கல் நிகழ்ச்சி நடக்கும்.

அதன்படி, நேற்று வெள்ளாயி பொங்கல் விழா நடந்தது. காலை, 7:30 மணிக்கு, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.

பின், நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தம், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மதியம், 2:00 மணிக்கு பொங்கல் பானை அழைத்தல், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

இன்று மதியம், 1:00 மணிக்கு மறு பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us