sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆடு திருடிய இருவர் கைது

/

ஆடு திருடிய இருவர் கைது

ஆடு திருடிய இருவர் கைது

ஆடு திருடிய இருவர் கைது


ADDED : மார் 14, 2025 02:02 AM

Google News

ADDED : மார் 14, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடு திருடிய இருவர் கைது

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து அரியாகவுண்டம்பட்டி மற்றும் ஆத்துார் பிரதான சாலையில் எஸ்.எஸ்.ஐ., செல்வம் தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரிடமும் விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். மேலும், அவர்கள் மீது ஆடு முடி ஒட்டிக் கொண்டிருந்தது. இதனால், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில் மெட்டலா, குரங்காத்து பள்ளத்தை சேர்ந்த சங்கர் மகன் குமரேசன், கொல்லிமலை, பெரக்கரை நாடு அரப்புலி மகன் விஜய

குமார், 29 என்பது தெரிந்தது. இந்நிலையில், நேற்று காலை பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி மகன் இளங்கோவின் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை காணவில்லை என புகார் அளித்தார். இதையடுத்து விசாரித்த போது, ஆட்டை திருடி சென்று மறைத்து வைத்ததை விஜயகுமார், குமரேசன் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நாமகிரிப்பேட்டை போலீசார் இருவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us