sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு

/

அரசு கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு


ADDED : மார் 18, 2025 01:36 AM

Google News

ADDED : மார் 18, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு

நாமக்கல்:நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி, இயற்பியல் துறை சார்பில், 'இயற்பியல் பயிலும் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்ப துறையில் உள்ள வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். துறை தலைவர் சின்னுசாமி முன்னிலை வகித்தார். சிங்கப்பூர், பன்னாட்டு நிறுவன ஆலோசகர் பொருளாதார இயக்குனர் பெரியசாமி காளியண்ணன், வேலைவாய்ப்பு திறன்கள் என்ற தலைப்பில்

பேசினார்.தொடர்ந்து, கல்லுாரி முன்னாள் மாணவர் கோபிநாத், 'தகவல் தொழில் நுட்பத்துறையில் எனது பயணம்' என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் சேதுபதி, இயற்பியல் துறையின் இளம் அறிவியல், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவியர் உள்பட, 100க்கு மேற்பட்டோர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us