sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோடையில் சீரான குடிநீர்வழங்க ஆலோசனை கூட்டம்

/

கோடையில் சீரான குடிநீர்வழங்க ஆலோசனை கூட்டம்

கோடையில் சீரான குடிநீர்வழங்க ஆலோசனை கூட்டம்

கோடையில் சீரான குடிநீர்வழங்க ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 19, 2025 01:06 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடையில் சீரான குடிநீர்வழங்க ஆலோசனை கூட்டம்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதி மக்களுக்கு, கோடை காலத்தில் பற்றாக்குறை இன்றி, தேவையானளவு குடிநீர் வழங்குவது குறித்து, நகராட்சி அலுவலர்கள், குடிநீர் பணியாளர்களுடன், நேற்று நகராட்சி தலைவர் ஆலோசனை நடத்தினார். நகராட்சி கமிஷனர் தயாளன், பொறியாளர் ரேணுகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''கோடைகாலம் துவங்கி உள்ளதால், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதி முழுவதும் மக்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் எடுக்கும் ராட்சத மோட்டரில் அடைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீரேற்றும் நிலையத்தில் வால்வு புதுப்பிக்க வேண்டும். குடிநீர் குறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us