sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கஞ்சா விற்பனை செய்தவட மாநிலத்தவர் கைது

/

கஞ்சா விற்பனை செய்தவட மாநிலத்தவர் கைது

கஞ்சா விற்பனை செய்தவட மாநிலத்தவர் கைது

கஞ்சா விற்பனை செய்தவட மாநிலத்தவர் கைது


ADDED : மார் 28, 2025 01:38 AM

Google News

ADDED : மார் 28, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஞ்சா விற்பனை செய்தவட மாநிலத்தவர் கைது

பள்ளிப்பாளையம்:வெப்படை பகுதியில், கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒடிசாவை சேர்ந்த லட்சுமிதாஸ், 45, என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில், லட்சுமிதாஸ் அங்குள்ள நுாற்பாலையில் பணிபுரிந்து வருவதும், மேலும் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு

வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us