sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாவை கல்வி நிறுவனங்களில்ஆண்டு விழா கொண்டாட்டம்

/

பாவை கல்வி நிறுவனங்களில்ஆண்டு விழா கொண்டாட்டம்

பாவை கல்வி நிறுவனங்களில்ஆண்டு விழா கொண்டாட்டம்

பாவை கல்வி நிறுவனங்களில்ஆண்டு விழா கொண்டாட்டம்


ADDED : ஏப் 02, 2025 01:46 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாவை கல்வி நிறுவனங்களில்ஆண்டு விழா கொண்டாட்டம்

நாமக்கல்,:பாச்சல், பாவை கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஜோஹோ நிறுவன இணை நிறுவனரும், முதன்மை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு கலந்துகொண்டார். பாவை பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரேம்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் பேசுகையில், ''2024-25ம் கல்வியாண்டில் பாவை பொறியியல் கல்லுாரி, தமிழகத்தில் மாணவர் சேர்க்கையில், 3-வது இடம் பிடித்துள்ளது. 8-வது ஆண்டாக மாநில அளவில், அண்ணா பல்கலை சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது,'' என்றார்.

விழாவில், துணைத்தலைவர் மணிசேகரன், செயலாளர் பழனிவேல், பொருளாளர் ராமகிருஷ்ணன், இணை செயலாளர் பழனிவேல், இயக்குனர்(சேர்க்கை) வழக்கறிஞர் செந்தில், இயக்குனர் (நிர்வாகம்) ராமசாமி, இயக்குனர் (பள்ளிகள்) சதிஷ், இயக்குனர் (மாணவர் நலன்) அவந்தி நடராஜன், அனைத்து கல்லுாரிகளின் முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். தாளாளர் மங்கை நடராஜன் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us