sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய விழிப்புணர்வு

/

கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய விழிப்புணர்வு

கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய விழிப்புணர்வு

கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய விழிப்புணர்வு


ADDED : ஜூலை 14, 2025 04:01 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் போலீஸ் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கொல்லிமலையில் முள்ளுக்குறிச்சி முதல் பெரப்பன்சோலை, நவக்காடு வரை உள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என, நேரடி ஆய்வில் ஈடுபட்டார்.

அவருடன் மதுவிலக்கு ஏ.டிஎஸ்பி., தனராசு கலந்துகொண்டார். ஆய்வின் போது, பழைய மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்பவர்களை தண்டிக்கும் வகையில் அரசு கடும் சட்டம் இயற்றியுள்ளது; எனவே யாரும் கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடக்கூடாது; கள்ளச்சாராயம் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள், தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டாம்; கள்ளச்சாராயம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.






      Dinamalar
      Follow us