sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆடு திருடிய 2 பேர் கைது

/

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : ஜன 25, 2025 01:16 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடு திருடிய 2 பேர் கைது

நாமக்கல், :நாமக்கல், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட வள்ளிபுரம் பிரிவு சாலை அருகே, நேற்று மாலை, 5:00 மணிக்கு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில், இருசக்கர வாகனத்தில் வந்த, 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் ஆடு வைத்திருந்தனர்.

விசாரணையில், எர்ணாபுரம், என்.கே.புதுார், குடித்தெருவை சேர்ந்த சிவக்குமாரின் ஆட்டை திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து ஆட்டையும், ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us