sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தம்பியை தாக்கிய சகோதரர்கள் கைது

/

தம்பியை தாக்கிய சகோதரர்கள் கைது

தம்பியை தாக்கிய சகோதரர்கள் கைது

தம்பியை தாக்கிய சகோதரர்கள் கைது


ADDED : ஆக 19, 2024 05:51 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, உரம்பு பகுதியை சேர்ந்தவர் இருசப்பன்; இவரது மகன்கள் முத்துசாமி, 50, அய்யனார், 47, சங்கர், 40. இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.

இது தொடர்பாக, நேற்று மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், முத்துசாமி ஆகிய இருவரும், அருகில் இருந்த கட்-டையால் அய்யனாரை தாக்கினர்.இதில், தலையில் காயமடைந்த அய்யனார், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து புகார்படி, முத்துசாமி, சங்கர் ஆகிய இருவரையும், ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us