sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு மருத்துவமனை அருகே சுகாதார சீர்கேடு

/

அரசு மருத்துவமனை அருகே சுகாதார சீர்கேடு

அரசு மருத்துவமனை அருகே சுகாதார சீர்கேடு

அரசு மருத்துவமனை அருகே சுகாதார சீர்கேடு


ADDED : ஆக 31, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், குப்-பைக்கு தீ மூட்டுவதால், பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து வெளி-யேறும் புகையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோயாளிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வருகின்றனர்.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, அரசு ஆரம்ப சுகா-தார நிலையம் அருகில் வசிப்பவர்கள் குப்பை கொட்டியுள்ளனர். இதை அகற்றாமல் தீ மூட்டி விடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்-பட்டு, குப்பையிலுள்ள பிளாஸ்டிக்

நெகிழி பொருட்கள் எரிந்து துர்நாற்றம் வீசுகிறது.மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். குப்பைக்கு தீ வைக்காமல் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து சேகரித்து வைத்தால், பஞ்.,

நிர்வாகத்திற்கு பணம் வருவ-துடன், சுகாதாரம் பேணி காக்கப்படும்.






      Dinamalar
      Follow us