sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்

/

தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்

தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்

தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்


ADDED : ஜன 25, 2025 01:16 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்

பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் அருகே, பாதரையை சேர்ந்தவர் ஆனந்தன், 24; இவர் மீது வெப்படை, ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த, 6 மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார். நேற்று மாலை, பாதரை பகுதியில் ஆனந்தன் பதுங்கி இருப்பதாக, வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பாதரைக்கு சென்று ஆனந்தனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us