தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்

தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்

தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்


ADDED : ஜன 25, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்

பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் அருகே, பாதரையை சேர்ந்தவர் ஆனந்தன், 24; இவர் மீது வெப்படை, ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த, 6 மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார். நேற்று மாலை, பாதரை பகுதியில் ஆனந்தன் பதுங்கி இருப்பதாக, வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பாதரைக்கு சென்று ஆனந்தனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us