sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மூன்று கோவில்களின்தேரோட்டம் கோலாகலம்

/

மூன்று கோவில்களின்தேரோட்டம் கோலாகலம்

மூன்று கோவில்களின்தேரோட்டம் கோலாகலம்

மூன்று கோவில்களின்தேரோட்டம் கோலாகலம்


ADDED : மார் 01, 2025 01:39 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூன்று கோவில்களின்தேரோட்டம் கோலாகலம்

வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன், காமாட்சியம்மன், நாகமாயம்மன் கோவில் என, மூன்று கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் மாசி மாத திருவிழா நடைபெறும். அதன்படி, நேற்று முன்தினம் நாகமாயம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.

நேற்று மாலை, பெரியாண்டிச்சி அம்மன், காமாட்சியம்மன், நாகமாயம்மன் உள்ளிட்ட, மூன்று கோவில்களின் தேர் அலங்கரிக்கப்பட்டு, கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக கோவிலை அடைந்தது. இதில், ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம், பட்டணம் பகுதியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.






      Dinamalar
      Follow us