sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'

/

ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'

ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'

ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'


ADDED : மார் 20, 2025 01:56 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாமினில் வந்தவர் 'தேடப்படும் குற்றவாளி'

மல்லசமுத்திரம்:ராசிபுரம், டி.வி.எஸ்., நகரை சேர்ந்தவர் அவினாசிமணி மகன் மணிகண்டன், 46; இவர் கடந்த, 2001 ஜூலை, 25ல், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில், கொலை வழக்கு ஒன்றில், இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர், இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து மணிகண்டனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, மல்லசமுத்திரம் எஸ்.ஐ., முருகேசன், கோனேரிப்பட்டி வி.ஏ.ஓ., ராஜேஸ்வரி ஆகியோர் டி.வி.எஸ்., நகரின் பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டினர்.






      Dinamalar
      Follow us