sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில்தேர்த்திருவிழா கொடியேற்றம்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில்தேர்த்திருவிழா கொடியேற்றம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில்தேர்த்திருவிழா கொடியேற்றம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில்தேர்த்திருவிழா கொடியேற்றம்


ADDED : ஏப் 08, 2025 02:09 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுப்ரமணிய சுவாமி கோவிலில்தேர்த்திருவிழா கொடியேற்றம்

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீது பழமைவாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை, 5:00 மணிக்கு, மலை மீது கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி, தெய்வானையுடன், அடிவார மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு, 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

வரும், 11 காலை, 9:00 மணிக்கு, விநாயகர் தேரோட்டம்; மாலை, 4:30 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி தேரோட்டம், மாலை, 6:00 மணிக்கு தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13 இரவு, 8:00 மணிக்கு, சத்தாபரண மகாமேரு; 14ல் மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us