sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலர்கள் மோதி ஒருவர் பலி

/

டூவீலர்கள் மோதி ஒருவர் பலி

டூவீலர்கள் மோதி ஒருவர் பலி

டூவீலர்கள் மோதி ஒருவர் பலி


ADDED : ஏப் 16, 2025 01:22 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலர்கள் மோதி ஒருவர் பலி

ப.வேலுார்:-நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பிலிக்கல்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரவீன்குமார், 35; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் ஆனங்கூர் பகுதியில் இருந்து, தன் வீட்டுக்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். கொளக்காட்டுபுதுாரை சேர்ந்த தினேஷ் குமார், 30; இவரது மனைவி ஜீவிதா, 25; தம்பதியின் மகள் தீனா, 2; மூவரும், டூவீலரில் ஜேடர்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆனங்கூர் அருகே, கழுவங்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள், நான்கு பேரையும் மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரவீன் குமாரை, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரவீன் குமார் உயிரிழந்தார். ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us