sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு

/

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு


ADDED : ஏப் 10, 2025 01:40 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு

நாமக்கல்:'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்விற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஹிந்துஸ்தானி கல்லுாரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 30 மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, பஸ்சில் ஈரோடு பயிற்சி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வின் முக்கியத்தும் குறத்து விளக்கி, மாணவர்களை வாழ்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா, உதவி திட்ட அலுவலர் குமார், அரசு மாதிரி பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தினிதேவி, ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us