sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மளிகை கடைகளுக்கு ரூ.3,200 அபராதம்

/

மளிகை கடைகளுக்கு ரூ.3,200 அபராதம்

மளிகை கடைகளுக்கு ரூ.3,200 அபராதம்

மளிகை கடைகளுக்கு ரூ.3,200 அபராதம்


ADDED : பிப் 09, 2025 01:28 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மளிகை கடைகளுக்கு ரூ.3,200 அபராதம்

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மளிகை கடைகளில், நேற்று முன்தினம், பி.டி.ஓ., பாலவிநாயகம் தலைமையில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, ஆய்வு மேற்கொண்டனர். இதில், 22.410 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலித்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us