sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கடத்தல் ரேஷன் அரிசி3,360 கிலோ பறிமுதல்

/

கடத்தல் ரேஷன் அரிசி3,360 கிலோ பறிமுதல்

கடத்தல் ரேஷன் அரிசி3,360 கிலோ பறிமுதல்

கடத்தல் ரேஷன் அரிசி3,360 கிலோ பறிமுதல்


ADDED : ஜன 22, 2025 01:23 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடத்தல் ரேஷன் அரிசி3,360 கிலோ பறிமுதல்

ப.வேலுார்,:நாமக்கல் மாவட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார், நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலருடன் இணைந்து, பரமத்தி அருகே, ஓவியம்பாளையம் சாலையில், நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால், போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓட முயற்சி செய்தார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவர் பரமத்தி அருகே, ஒழுகூர்பட்டியை சேர்ந்த தியாகராஜன் மகன் மகாலிங்கம், 29, என்பது தெரிந்தது. டெம்போ வேனில் சாக்கு மூட்டைகளில், 3,680 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us