sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் உழவர் சந்தையில்34 டன் காய்கறி விற்பனை

/

ராசிபுரம் உழவர் சந்தையில்34 டன் காய்கறி விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில்34 டன் காய்கறி விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில்34 டன் காய்கறி விற்பனை


ADDED : மார் 03, 2025 01:32 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம் உழவர் சந்தையில்34 டன் காய்கறி விற்பனை

ராசிபுரம்:ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று தக்காளி கிலோ, 16, கத்தரி, 30, வெண்டை, 30, புடலை, 22, பீர்க்கன், 35, பாகல், 40, சுரைக்காய், 10, பச்சை மிளகாய், 34, முருங்கை, 80, சின்ன வெங்காயம், 45, பெரிய வெங்காயம், 40, முட்டைகோஸ், 20, கேரட், 75, பீன்ஸ், 50, பீட்ரூட், 30, வாழைப்பழம், 40, கொய்யா, 50, பப்பாளி, 30, தர்பூசணி, 20, எலுமிச்சை, 30, விலாம்பழம், 48 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில், 245 விவசாயிகள், தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 26,750 கிலோ காய்கறி, 7,120 கிலோ பழங்கள், 430 கிலோ பூக்கள் என மொத்தம், 34,120 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 12.59 லட்சம் ரூபாய் ஆகும். 6,270 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

கடந்த வாரத்தை விட கத்தரி, வெண்டை ஆகியவை விலை மிகவும் குறைந்திருந்தது.






      Dinamalar
      Follow us