sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'கனவு இல்லம்' கட்ட6,040 பேருக்கு ஆணை

/

'கனவு இல்லம்' கட்ட6,040 பேருக்கு ஆணை

'கனவு இல்லம்' கட்ட6,040 பேருக்கு ஆணை

'கனவு இல்லம்' கட்ட6,040 பேருக்கு ஆணை


ADDED : ஜன 11, 2025 01:44 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கனவு இல்லம்' கட்ட 6,040 பேருக்கு ஆணை

நாமக்கல்: திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், மொளசி ஊராட்சியில், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாத வகையில், அனைவருக்கும் வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக பயனாளிகள் நம் நாமக்கல் மாவட்டத்தில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 6,040 பயனாளிகளுக்கு, 213.21 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us