sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பவானி - குமாரபாளையம் பாலம் அடைப்பு

/

பவானி - குமாரபாளையம் பாலம் அடைப்பு

பவானி - குமாரபாளையம் பாலம் அடைப்பு

பவானி - குமாரபாளையம் பாலம் அடைப்பு


ADDED : ஆக 01, 2024 02:01 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால், முன்னெச்சரிக்கை நடவ-டிக்கையாக பவானி - குமாரபாளையம் பாலம், தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது.

மேட்டூர் அணை, தன் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டி-யதையடுத்து, கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீர் முழுதும், காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால், ஒரு லட்சத்து, 50,000 கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளது.

இதன் காரணமாக, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகு-தியில் உள்ள காவிரி கரையோர பகுதிகளான கலைமகள் வீதி, இந்திரா நகர், அண்ணா நகர், மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், 103 குடும்பத்தினர் மீட்கப்பட்டு, முகாம்-களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரு-வதால், ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமார-பாளையத்தை இணைக்கும் வகையில் பாலக்கரை பகுதியில் கட்-டப்பட்ட பழைய பாலம், பழுது காரணமாக மக்கள் செல்லாத-படி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. இதனால், ஈரோடு மாவட்டம் பவானி - நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகு-திக்கு இருந்த, மூன்று பாதைகளில் ஒரு பாதை துண்டிக்கப்பட்-டதால், மக்கள் நீண்ட துாரம் சுற்றிச்செல்லும் நிலைக்கு தள்ளப்-பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us