sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி மென்பொருள் பயிற்சி நிறைவு விழா

/

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி மென்பொருள் பயிற்சி நிறைவு விழா

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி மென்பொருள் பயிற்சி நிறைவு விழா

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி மென்பொருள் பயிற்சி நிறைவு விழா


ADDED : செப் 08, 2024 07:45 AM

Google News

ADDED : செப் 08, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு, ஐ.டி., சப்போர்ட் அண்ட் டெவ-லப்மென்ட் ட்ரைனிங் புரோகிராம் பயிற்சியளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி முடிந்ததையடுத்து, சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர்

மற்றும் செல்வம் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கவித்ரா

நந்தினி, செயல் இயக்-குனர் கார்த்திக் ஆகியோர், மாணவர்களை வாழ்த்தி பேசினர். கல்-லுாரி முதல்வர் ஜெகன், மாணவர்களை

ஊக்குவித்து பேசினார். சிறப்பு விருந்தினராக, சென்னை மைண்ட் பிரஸ் முதன்மை செயல் அலுவலரும், ஊக்கமளிப்பு

பேச்சாளருமான கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டார். அவர், கல்லுாரி வாழ்க்-கையின்

முக்கியத்துவத்தையும், அத்துடன் புதிய திறன்களை கற்-றுக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், ''கற்-றலுக்கான ஆர்வத்தை உங்கள் வாழ்க்கை முழுதும் தக்க வைத்-துக்கொள்ளுங்கள் . புதிய விஷயங்களை

கற்றுக்கொள்வது மட்-டுமே மற்றவர்களிடமிருந்து தனித்துவப்படுத்தும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us