sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

/

அரசு மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

அரசு மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

அரசு மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்


ADDED : பிப் 25, 2025 04:46 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் - திருச்சி சாலையில், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரி செயல்படுகிறது. இங்கு, வேதியியல் துறை சார்பில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியர் லட்சுமி வரவேற்றார். துணைத்தலைவர் சக்திவேல் பேசினார். ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்ட கருத்தரங்கில், முதல் மூன்று பிரி-வுகளில் சிலி பல்கலை பேராசியர் பிரபு, சேலம் அரசு கலை கல்-லுாரி பேராசிரியர் பார்வதி, பாரதியார் பல்கலை பேராசிரியர் கண்ணன் ஆகியோர் வேதியியலில் வினையூக்கிகளின் பங்கு என்ற தலைப்பில் பேசினர்.

அதேபோல், மெட்ராஸ் பல்கலை பேராசிரியர்கள் மேகராஜன், தியாகராஜன் ஆகியோர் வேதியியலில் உள்ள வாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சி குறித்து பேசினர். கருத்தரங்கில் நாமக்கல், சேலம், திருச்சி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கல்லுாரிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us