sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கள்ளச்சாராய ஊறல் பதுக்கிய நபர் கைது

/

கள்ளச்சாராய ஊறல் பதுக்கிய நபர் கைது

கள்ளச்சாராய ஊறல் பதுக்கிய நபர் கைது

கள்ளச்சாராய ஊறல் பதுக்கிய நபர் கைது


ADDED : செப் 02, 2024 03:14 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் உற்பத்தி செய்பவர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கள்ளச்சாராய விற்பனை செய்வ-தாக, எஸ்.பி., ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் வந்தது.

அவரது உத்தரவுப்படி, கூடுதல் எஸ்.பி., தனராசு மேற்பார்-வையில், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில், போலீசார் நேற்று கொல்லிமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,

செல்லிக்காடு காட்டில், 52 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கள்ளச்சாராய ஊறலை பதுக்கி வைத்-திருந்த குப்பன், 54, என்பவரை போலீசார் கைது செய்து, சேலம்

மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us