sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி

/

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி


ADDED : செப் 11, 2024 06:45 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, இலுப்புலி கிரா மம், மாரப்பம்பா-ளையம் அருந்ததியர் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் வேண்டும்.

காளியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி, மா. கம்யூ.,வினர், அப்பகுதி வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்-தினர்.

இதையடுத்து, திருச்செங்கோடு தாசில்தார் விஜயகாந்த் தலை-மையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து, சம்பந்தப்-பட்ட இடத்தில் தாசில்தார் ஆய்வு செய்தார். தற்போது, முறை-யான நிலஅளவீடு செய்யப்பட்டு

கோவில் நிலம் மீட்டகப்பட்ட-துடன், விளையாட்டு மைதானம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்-யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us