/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.94,000க்கு பட்டுக்கூடு விற்பனை
/
ரூ.94,000க்கு பட்டுக்கூடு விற்பனை
ADDED : ஆக 25, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 223.95 கிலோ விற்பனையா-னது. இதில், அதிகபட்சம் கிலோ, 521 ரூபாய், குறைந்தபட்சம், 380 ரூபாய், சராசரி, 421.42 ரூபாய் என, 223.95 கிலோ பட்டுக்-கூடு, 94,000 ரூபாய்க்கு விற்பனையானது.