sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பசிறுமலைக்கு சாலை வசதி

/

பசிறுமலைக்கு சாலை வசதி

பசிறுமலைக்கு சாலை வசதி

பசிறுமலைக்கு சாலை வசதி


ADDED : மார் 10, 2025 02:21 AM

Google News

ADDED : மார் 10, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசிறுமலைக்கு சாலை வசதி

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, வெள்ளக்கல்பட்டியில் இருந்து மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு செல்ல, மாதகோவில் காலனி வழியாக செல்ல மலைப்பாதை இருந்தது. பெரிய பாறைகள், கற்கள், பள்ளம் மேடாக இருந்தது. இவ்வழியாக டூவீலர், சைக்கிளில் செல்லமுடியாத நிலை இருந்தது. இதனால், நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டிக்கு வரும் விவசாயிகள், மாணவ, மாணவியர், ஆத்துார் பிரதான சாலை, கும்பக்கொட்டாய், தண்ணீர் பந்தல்காடு வழியாக, ஏழு கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டும். இதனால்,

ஆவாரங்கொரை, மாதாகோவில் வழியாக சாலை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மாதாகோவில் காலனி வழியாக செல்ல, 1.7 கி.மீ., 1.22 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக மலைப்பாதையாக இருந்த சாலையை சமப்படுத்தி, ஜல்லி கொட்டி சமப்படுத்தியுள்ளனர். விரைவில் தார்ச்சாலை அமைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக, டவுன் பஞ்., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

*************************






      Dinamalar
      Follow us