sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு

/

கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு

கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு

கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு


ADDED : மார் 25, 2025 01:01 AM

Google News

ADDED : மார் 25, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் தவித்தஆட்டுக்குட்டி மீட்பு

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த மோடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாகநாதன், 50; இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று, அப்பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது ஆட்டுக்குட்டி ஒன்று அங்குள்ள, 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us