sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கதவணையில் தேக்கியதண்ணீர் வெளியேற்றம்

/

கதவணையில் தேக்கியதண்ணீர் வெளியேற்றம்

கதவணையில் தேக்கியதண்ணீர் வெளியேற்றம்

கதவணையில் தேக்கியதண்ணீர் வெளியேற்றம்


ADDED : ஏப் 11, 2025 01:15 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதவணையில் தேக்கியதண்ணீர் வெளியேற்றம்

இடைப்பாடி:மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீர், செக்கானுார், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட நீர்மின் தேக்க நிலைய பகுதிகளை கடந்து செல்கிறது. இதில் கோனேரிப்பட்டி நீர் மின் தேக்க கதவணை பகுதியில் ஆண்டு முழுதும், 0.5 டி.எம்.சி., நீர் தேக்கப்பட்டிருக்கும். அந்த நீர், பராமரிப்பு பணிக்கு நேற்று வெளியேற்றப்பட்டதால் பாறைகளாக காட்சி அளித்தன. தொடர்ந்து கதவணை ஷட்டர்கள் பராமரிப்பு பணி, 15 நாள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us