sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வேலகவுண்டம்பட்டி போலீசாரைகண்டித்து உண்ணாவிரதம்

/

வேலகவுண்டம்பட்டி போலீசாரைகண்டித்து உண்ணாவிரதம்

வேலகவுண்டம்பட்டி போலீசாரைகண்டித்து உண்ணாவிரதம்

வேலகவுண்டம்பட்டி போலீசாரைகண்டித்து உண்ணாவிரதம்


ADDED : ஏப் 20, 2025 01:29 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்:-திருச்செங்கோடு அருகே, புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்த செல்லமுத்து மகன் செந்தில்குமார், 47; இவருக்கும், இவரது உறவினர் சங்கர் என்பவருக்கும் தடம் பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த மார்ச், 25ல், அருண்குமார் மற்றும் சங்கர் ஆகியோர், கத்தியை காட்டி மிரட்டல் விடுத்ததாக, செந்தில்குமார், வேலகவுண்டம்பட்டி போலீசில் புகாரளித்தார்.

ஆனால், மேற்கொண்டுநடவடிக்கை எடுக்காத வேலகவுண்டம்பட்டி போலீசாரை கண்டித்து செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள், அவர்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில், நேற்று காலை முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us