தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வீட்டில் நுழைந்த பாம்பு

வீட்டில் நுழைந்த பாம்பு

வீட்டில் நுழைந்த பாம்பு


ADDED : நவ 28, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் மலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி, 50. இவரது வீட்டில், 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு நுழைந்துள்ளது.

இதையடுத்து, புகழூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான, வீரர்கள், வீட்டுக்குள் நுழைந்த சாரப்பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us