sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இளம்பெண்ணிடம் தகராறால் பரபரப்பு

/

இளம்பெண்ணிடம் தகராறால் பரபரப்பு

இளம்பெண்ணிடம் தகராறால் பரபரப்பு

இளம்பெண்ணிடம் தகராறால் பரபரப்பு


ADDED : நவ 29, 2025 01:40 AM

Google News

ADDED : நவ 29, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று மதியம், 30 வயதுக்குட்பட்ட, இரண்டு இளம் பெண்களுடன், மூன்று இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர். இதில், ஒரு இளம் பெண்ணிடம், மூன்று இளைஞர்களுக்கு பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் பேசி கொண்டிருக்கும்போதே, அந்த பெண்ணை, மூன்று இளைஞர்களில் ஒருவர் சரமாரியாக தாக்க துவங்கினார்.

இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பள்ளிப்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து, சண்டையிட்டு கொண்டிருந்தவர்களை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்து, எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us